Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ... ஆரோக்கிய அன்னை சர்ச்சில் தவக்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தோணியார் திருப்பண்டம் பொதுமக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2017
12:03

கோவை : கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான, புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலியில் இருந்து கோவை வந்தது.கிறிஸ்தவ திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர் ஒருவரின், உடலின் ஒரு பகுதி அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களின் ஒரு பகுதியை திருப்பண்டம் என்றழைக்கின்றனர்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களில், புனித அந்தோணியாரின் பக்தர்கள் அதிகம். பல நுாற்றாண்டுகளுக்கு முன், இறந்த அவரின் திருப்பண்டம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தாலி நாட்டிலிருந்து உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியிலுள்ள, முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், எடுத்துச்செல்லப்படுகிறது. இத்திருப்பண்டம், நேற்று கோவை கொண்டு வரப்பட்டது.காலை, 8:00 மணிக்கு கோவை நஞ்சுண்டாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் பங்குத்தந்தை, ஜான்சன் வீப்பாட்டுப்பரம்பில் தலைமையில், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராமநாதபுரத்திலுள்ள டிரினிட்டி சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்ட திருப்பண்டத்துக்கு, ஆயர் பால் ஆல்பர்ட் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு புனிதரின் திருப்பண்டம், பொதுமக்களின் தரிசனத்துக்கும், வழிபாட்டுக்கும் வைக்கப்பட்டது. தொடர்ந்து, எட்டிமடையிலுள்ள அசிசி சினேகாலயா ஆசிரமத்துக்கு, திருப்பண்டம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குனியமுத்துார் புனித மார்க் தேவாலய பங்குத்தந்தை ஜார்ஜ் மற்றும் ஏலியாஸ் தலைமையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, லத்தீன் முறைப்படி, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar