Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தயாபுரம் முத்துமாரியம்மன் பங்குனி ... உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு பூவோடுகள் தயார் உடுமலை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்யும் அஞ்சுக்கோட்டை ஆனிமுத்துக்கருப்பர்
எழுத்தின் அளவு:
நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்யும் அஞ்சுக்கோட்டை ஆனிமுத்துக்கருப்பர்

பதிவு செய்த நாள்

25 மார்
2017
11:03

திருவாடானை: நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆனிமுத்துகருப்பர், திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டையில் எழுந்தருளி உள்ளார். கோயிலின் முன்பு இரண்டு வெள்ளைக் குதிரைகளில் கருப்பர் அரிவாளுடன் பவனி வருவது போன்ற பெரிய சிலைகள் உள்ளன.  குதிரைகளில் கருப்பனை வணங்கிவிட்டு கோயில் உள்ளே சென்றால் கருவறையில் நின்ற நிலையில் கருப்பர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தை வலம் வரும்போது இருளாயிஅம்மன், சின்னக்கருப்பர், பெரியகருப்பர் உட்பட 21 சுவாமிகள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவரான கருப்பர் பக்தர்களுக்கு கேட்கும் வரத்தை அருளி, கிராமத்தை காவல் காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இது குறித்து பூஜாரி ராமநாதன் கூறுகையில், சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். மாலையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு 1008 திருவிளக்குபூஜை நடைபெறும். காவல் தெய்வம் கருப்பனை மனதார வேண்டினால் கேட்கும் வரத்தை கொடுத்து பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறார். கிராம மக்களை காக்கும் காவல் தெய்வமாகவும் உள்ளார், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் சோழர்கால துர்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.பண்ருட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar