Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை நினையுங்கள்! ஆட்டுவிக்கும் இறைவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம் செயல்களுக்கு இவர்களே சாட்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
05:03

மக்கள் நல்லது, கெட்டதைக் கலந்தே கடமைகளைச் செய்கிறார்கள். இவர்களது செயல்களைக் கண்காணிக்க சிவன், அஷ்டதிக் பாலகர்கள் எனப் படும் எட்டுதிசை காவலர்களை நியமித்துள்ளார். இவர்கள் மனித செயல்களுக்கு சாட்சியாக உள்ளனர். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,  வாயு, குபேரன், ஈசானன்
எனப்படும்  இவர்களை வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும். இவர்கள் லிங்கவடிவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ளனர்.

இந்திர லிங்கம்    – பதவி உயர்வு
அக்னி லிங்கம்    – சிறந்த உடல்நிலை
எம லிங்கம்    – பாவம் நீங்குதல்
நிருதி லிங்கம்    – தைரியம்
வருண லிங்கம்    – சீரான மழை
வாயு லிங்கம்    – நீண்ட ஆயுள், மனபலம்
குபேர லிங்கம்    – செல்வ வளம்
ஈசான லிங்கம்    – பிறப்பற்ற நிலை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar