Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் சன்னிதியை பூட்டி ... திருப்பதி கோவில் குறித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பங்குனி திருவிழா: தடையில்லா மின்சாரம் தர ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
01:03

பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பங்குனி மாத திருவிழா நடக்க உள்ளதால், தடையில்லா மின்சாரம் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல் இருப்பதால், மின் தடை ஏற்படுவதில்லை. தற்போது, கடும் வெயிலால், மின் தேவை அதிகம் உள்ளது. அதனால், சில இடங்களில், ஓவர் லோடு காரண மாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தின், முதல் இரு வாரங்களில், திண்டுக்கல் மாவட்டம், பழநி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில்கள்; சென்னை, கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில், பங்குனி மாத திருவிழா நடக்கிறது. இதற்காக, தடையில்லா மின்சாரம் வழங்கும்படி, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும், தடையில்லாமல் தான் மின் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும், கோடை காலத்தில் வரும் பங்குனி திருவிழா, அதிக நாட்கள் நடக்கும். அதனால், கோவில்களைச் சுற்றியுள்ள இடங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். திருவிழாவில், மக்களும் திரளாக பங்கேற்பர். எனவே, திருவிழா நடக்கும் கோவில்கள், அதை சுற்றிய பகுதிகளுக்கு, மின்சாரம் தரும் துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில், பழுது ஏற்படாமல், தடையில்லாமல் மின்சாரம் சப்ளை செய்ய வேண்டும். மின் விபத்து ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை, செயற்பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar