Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் ... பிள்ளையார்பட்டியில் மே 1ல் கும்பாபிஷேகம்: ஏப்.,24ல் யாகசாலை பூஜை துவக்கம் பிள்ளையார்பட்டியில் மே 1ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
06:04

காரைக்கால்: காரைக்கால் அம்மையாரின் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை விழா நடந்தது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்ரீகைலாசநாதர், நித்திய கல்யாண பெருமாள் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் காரைக்கால் அம்மையார் ஐக்கியப் பெருவிழா அம்மையார் மணி மண்டபத்தில் நடந்தது.

தொகுதி எம்.எல்.ஏ.,அசனா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.புதுச்சேரி மின்திறல் குழுமம் தலைவர் கீதாஆனந்தன்,எம்.எல்,ஏ.,சந்திரபிரியங்கா,கலெக்டர் பார்த்திபன்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காரைக்கால் அம்மையார் வரலாறு. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காலத்தால் மூத்த பெண்பாற்புலவர் காரைக்கால் அம்மையார் இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து ஈசனால் அம்மையே என்று அழைக்கப் பெற்றவர்.இறைவனுடைய திருவடி நிழலில் அமர்ந்து என்றும் பணிசைப் பாடிக்கொண்டிருக்கிற பேற்றினைப் பெற்றவர்.ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தளம் நட்டப்பாடை போன்ற இரண்டு இராகங்களைப் முதல் முதலாகப் படைத்து தென்னக இசைக்குத் தாயாக விளங்கும் காரைக்கால் அம்மையாரின் ஐக்கியப் பெருவிழாவை முன்னிட்டு இசைக்கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்கும் இசை ஆராதனை விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோவில் தனிஅதிகாரி ஆசைத்தம்பி,கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள் தங்கவேல்,மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு தகவல்இல்லை: காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா மூன்றாம் ஆண்டு நடைபெறுகிறது. இசை ஆராதனை காலை 8 மணி தொடங்கியது.மேலும் இதுப்போல் மாவட்ட நிர்வாக மூலம் நடக்கும் நிகழச்சியில் பொதுமக்கள் இல்லாததால் பல இருக்கைகள் காலியாக இருந்தது.மேலும் அம்மையார் கோவிலில் இதுப்போல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை என் என்றால் சரியான விளம்பரம்இல்லை எனவே வரும் காலத்தில் இதுப்போல் ஒரு முக்கிய விழா என்றால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar