Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைச்சோறு எடுத்து பெண்கள் நூதன ... செல்வ காளியம்மன் கோயில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் செல்வ காளியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் ஆண்டை வரவேற்க காஞ்சிபுரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தமிழ் ஆண்டை வரவேற்க காஞ்சிபுரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
12:04

காஞ்சிபுரம் : தமிழ் புத்தாண்டை வரவேற்க, காஞ்சிபுரத்தின் முக்கிய கோவில்களில், பக்தர்கள் குழுமினர். சிறப்பு வழிபாடுடன் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் கோலாகலமாக நடந்தன.  தமிழகமெங்கும் நேற்று, தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நேற்று அதிகாலை முதலே துவங்கின. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், தமிழ் புத்தாண்டுக்கான சிறப்பு அபிஷேகங்கள், பல கோவில்களில் நடைபெற்றன. அதில், காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம், ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் என, முக்கிய கோவில்களில், சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் காட்சிஅளித்தார்.

அதிகாலை 5:00 மணி முதல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அபிஷேகம் செய்வதும், அர்ச்சனை செய்வதுமாக இருந்தனர்.கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு, அன்னதானமும் வழங்கப் பட்டது. கோவில்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகரில் உள்ள சில பூங்காக்களிலும் நேற்று மாலை கூட்டம் குவிந்தது. பிள்ளையார் பாளையம் பூங்காவில், நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர். விடுமுறை தினம் என்பதால், தங்களின் பிள்ளைகளுடன் பூங்காக்களுக்கு சென்று பொழுதுபோக்கினர்.

வல்லக்கோட்டையில் கொண்டாட்டம்:
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவயான சமேத சுப்பிரமணிய சுவாமியை கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. முத்தங்கி அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் முருகனை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar