Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமாரியம்மன் கோவிலில் சித்திரை ... அன்னமலை காவடி திருவிழா திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வெள்ளியை முன்னிட்டு சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
02:04

ஈரோடு: புனித வெள்ளியில், தேவாலயங்களில் சிலுவைப் பாதை  நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இயேசு கிறிஸ்து சிலுவையில் மறித்த நாள், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
இவ்விழாவையொட்டி, ஈரோடு பிரப் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., சார்ச், ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை சர்ச் உள்ளிட்ட அனைத்து சர்ச்சுகளிலும், சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று காலை, 11:00 மணி வரை, கிறிஸ்துவர்கள், தேவாலயங்களில் மவுன ஜபம் கடை பிடித்தனர். அதன்பின், இயேசுவை சிலுவையில் அறைய சிலுவை சுமந்து செல்லும் நிகழ்ச்சிகள். அவர் இறக்கும் வரையில் நடந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்சிகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, பிரார்த்தனை செய்தனர்.

* அந்தியூரை அடுத்துள்ள நகலூரில், 100 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட செபஸ் தியர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி
நடந்தது. தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக, ஆலய பங்கு  தந்தை அமல்சார்லஸ் தலைமையில், சிலுவைப் பாதை ஊர்வலம்  நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சிறப்பு திருப்பலியுடன் ஊர்வலம் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் சி.ஐ.ஜி., தேவாயத்திலிலும் மைக்கேல்பாளையம்,  ஆப்பக்கூடல் தேவாலயத்திலும் தவுட்டுப்பாளையம், சந்தியபாளையம், புதுப்பாளையம், சங்கரப்பாளையம்,
ஆலாம்பாளையம் அத்தாணி ஆகிய பகுதிகளில் உள்ள தேவலயங்களிலும், சிறப்பு பிராத்தனைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar