Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜோதி வடிவில் முருகன் மே 1ல் வானில் ... முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம் முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள்மே 2ல் திருப்பூர் விஜயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2017
12:04

திருப்பூர்: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், மே, 2ல் திருப்பூருக்கு விஜயம் செய்கின்றனர். வரும் மே, 2ம் தேதி மாலை,
5:00 மணிக்கு திருப்பூருக்கு வருகை தரும் சுவாமிகளுக்கு, வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், பூர்ணகும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தூளிபாத பூஜையை தொடர்ந்து, ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.  கோவை, ஸ்ரீ ஜெயராம பாகவதர் குழுவினரின் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது.

மே, 3ம் தேதி காலை, 7:00 முதல், 11:00 மணி வரை, ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை; 10:00 முதல், பகல், 12:00 மணி வரை, சுவாமிகள் பொதுமக்களுக்கு தரிசனம்; பிக்ஷாவந்தனம், தீர்த்த
பிரசாதம், பாதபூஜைகள் நடைபெறுகிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமிகளின், ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. மே, 4ம் தேதி காலை, 7:00 முதல், 11:00 மணி வரை ஸ்ரீ சந்த்ரமவுலீஸ்வர பூஜை; 10:00 முதல், 12:00 மணி வரை பொதுமக்களுக்கு சுவாமிகள் தரிசனம் தருகிறார்; பிக்ஷாவந்தனம், தீர்த்த பிரசாதம், பாதபூஜைகள் நடைபெறு கிறது. மே, 3 மற்றும், 4ம் தேதிகளில், காலை, 10:00 முதல், பகல், 12:00 மணி வரை, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், சுவாமியை அனை வரும் தரிசனம் செய்யலாம். பாதுகா பூஜை செய்ய விரும்புவோர், காலை மற்றும் இரவு பூஜையின் போது செய்யலாம். தினமும் மாலை,
6:30 மணிக்கு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பாதுகா பூஜை செய்வோர், இரண்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் கொண்டு வரலாம். ஸ்ரீ மஹா சுவாமிகளின் தரிசனத்துக்கும் வருவோர், கலாசார உடையில் வரவேண்டும். விழா ஏற்பாடுகளை, திருப்பூர் அவிநாசி ரோடு, ஸ்ரீ சாரதாலய
பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar