Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிசங்கரர் ஜெயந்தி: தர்மத்தையும், ... பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநகரி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருநகரி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 மே
2017
10:05

மயிலாடுதுறை: திருநகரி கல்யாணரெங்கநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திரும ங்கை ஆழ்வார், குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் தீர்த்தமான க்கிலாதினி புஷ்கரணி மிகவும் சி திலமடைந்ததால் தெப்ப உற்சவம் தடைபட்டது. திருமங்கை ஆழ்வாரின் அவதார தலமான இங்கு ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு கோயில் ஸ்தலத்தார் கள், பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ 1.5 கோடி மதிப்பில் தீர்த்க்குளத்தை தூர்வாரி, கருங்கல் திருப்பணி செய்தனர். திருப்பணிகள் முடிந்த நிலையில் தடைபட்ட தெப்ப உற் சவம் 200 ஆண்டுகளுகளுக்கு பின்னர் நேற்று இரவு நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் க்கிலாதினி புஷ்கரணிக்கு வந்து அங்கு அலங்கரிக் கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் மூன்றுமுறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து பெருமாளை சேவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar