Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரத்தியங்கிராதேவி கோவிலில் வரும் ... வேலூர் அம்மன் கலசம் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி தவளைக்கு தாலி கட்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

ஆரணி: ஆரணி அருகே, மழை வேண்டி வேலப்பாடி கிராம மக்கள், ஏரி மதகுக்கு சிறப்பு பூஜை செய்து, தவளைக்கு தாலி கட்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வேலப்பாடி கிராமத்தில் உள்ள ஏரி, நீரின்றி வறண்டுள்ளதால், குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வறட்சி காலங்களில், அக்கிராம மக்கள் ஏரிக்குச் சென்று, வருண பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல், நேற்று மாலை, 6:30 மணிக்கு வழிபாடு நடத்தினர். அப்போது கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அமைந்துள்ள எட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தனர். பின், அங்கேயே பச்சரிசி பொங்கல் செய்து, அதனுடன் கருவாடு குழம்பு வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். பின், ஏரி மதகிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை நடத்தினர். பின், எட்டி அம்மன் கோவில் பூஜாரி மணி, தவளைக்கு தாலி கட்டி, அதை மதகின் வழியாக ஏரிக்குள் விட்டார். தொடர்ந்து, வருண பகவானிடம் மழை வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதில், அக்கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar