Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் சித்திரை திருவிழா: ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பலிபீடத்துக்கு திருமஞ்சனம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரச மரத்தில் விநாயகர் உருவம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
அரச மரத்தில் விநாயகர் உருவம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 மே
2017
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், எமன் கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீஅரிசாபபயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலின் அரச மரத்தில் தோன்றியுள்ள, விநாயகர் உருவத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு செல்கின்றனர். காஞ்சிபுரம் இந்திரா சாலையில், அரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் எமன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அருகில் உள்ள , பெ ரிய, அரச மரத்தின் வேரின் அடிப்பாகத்தில், விநாயகரின் உருவம் தெரிவதாக பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். விநாயகரின் உருவத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், தினமும் எண்ணெய் காப்பும்,அலங்காரமும் செய்யப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தியின் போது, சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடத்தப்படுகிறது.

எமன் கோவிலா? காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு அருகிலும், எதிர் திசையிலும் உள்ளதால், இக் கோவிலை,‘எமன் கோவில்’ என சில பக்தர்கள் அழைக்கின்றனர். இதனால், பயந்து போன பக்தர்களில் சிலர், கோவிலுக்கு அருகில் செல்லும் போது, கைகளால், கண்களை மறைத்த படி செல்கின்றனர். எமனுக்கும், இக் கோவிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, இக் கோவிலில்சுவாமி தரிசனம் செய்ய வரும் சிவனடியார்கள் கூறுகின்றனர்.

பழயை வாய்ந்த இக்கோவிலுக்கு,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஒருவர்,அரச மரத்தின் வேரில் விநாயகர் உருவம் தெரிவதை கண்டு, கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அன்று முதல், சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறோம். அரச மரத்தில் விநாயகரின் உருவம் தெரிவதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆர்.சீனிவாசன், சிவனடியார், காஞ்சிபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar