Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போதும் என்ற மனம் வேண்டும்! கோடி லிங்க தரிசனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புனித நூல்கள் வீட்டில் இருந்தாலே புண்ணியம் என்கிறார்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
02:05

சில நூல்கள், சாஸ்திரங்களில் பகவத் ஸ்வரூபமாகவே சொல்லப்படுகிறது. உதாரணமாக, ராமாயணம், பாகவதம், பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், இவை எல்லாம் ஸப்த கோஷங்கள். பகவானுடைய முதல் வடிவமான ஸப்தமாகிய ஒலிவடிவைக் கொண்டவை. ஸ்ரீமத் பாகவாதப்தோயம் ப்ரத்யட்ச: கிருஷ்ண ஏவைஹி: வேதப் ப்ராசேதாசி சாட்சாத் ராமாயணாத்மன என்று வேதமே ராமாயணமாக இருப்பது! பாகவதமே கிருஷ்ணனாக இருப்பது என்பது போல, பகவத் கீதை என்பது பகவானுடைய நேர் வசனங்கள். பகவான் வாய் திறந்து பேசிய வார்த்தைகள். அதனால் வீட்டில் வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷம் மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் ஒரு சுலோகம் அல்லது இரு சுலோகத்தையாவது படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ முயற்சிக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar