Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலக்கல் மாரியம்மன் தேர்திருவிழா ... கல்யாண மாலையாக பண மாலை: சங்கமேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்ம பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2017
01:05

சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம், நேற்று நடைபெற்றது. கடந்தாண்டு, பருவ மழை தப்பியதால், மாவட்டம் முழுவதும் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருக்க, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, முக்கிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த, ஆணையர் உத்தவிட்டார். அதை தொடர்ந்து, 14 மற்றும் 17ம் தேதிகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் ஆகிய மாவட்டங்களில், தலா ஆறு கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தற்போது, சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு, பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு, வேள்வி நிறைவடைந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அதன்பின், பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியரும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar