Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தர ரங்கநாதர் கோவிலுக்கு 3 ... மானாமதுரை கோயிலில் மராமத்து பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருண ஜெபத்தின் போது மழை பெய்ததால் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2017
12:05

பொங்கலூர் : பொங்கலூர் கண்டியன்கோவிலில் உள்ள சின்னமாரியம்மன் கோவிலில், மழை வேண்டி நடந்த வருண ஜெபத்தின் போது, திடீரென மழை பெய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்தாண்டு கடும் வறட்சி நிலவி, விவசாயம் பொய்த்து போனது. மழையின்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, பல இடங்களில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து, மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு, பல கோவில்களில் வருண ஜெபம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், கண்டியன்கோவில் கிராம பொதுமக்கள் சார்பில், சின்னமாரியம்மன், ஊர் விநாயகர், நைனார் சுவாமி, பட்டி விநாயகருக்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன், புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, வருண ஜெபம், சிறப்பு அபிஷேகம், வருண யாகம், தீர்த்தாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின், தீபகம்பத்தின் முன், வருண பகவானை எழுந்தளருச்செய்து, ஐந்து வகையான சுத்தான்னம் செய்து, ஐந்து படையல் வைத்து, வருண பகவானை வேண்டி, பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது, திடீரென இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதை பார்த்த பக்தர்கள், வேண்டுதலுக்கு உடனே பலன் கிடைத்தது கண்டு, பரவசமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar