Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ... காஞ்சிபுரத்தில் திருவிழாக்களில் குறையும் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் திருவிழாக்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2017
11:07

ஈரோடு: ரங்கநாதருக்கு, தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாள கிராம மேனி கொண்ட (சுதை சிலை) பெருமாள் சிலைகளுக்கு, அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை, ஆனி கேட்டை நட்சத்திர நாளில், தைலக்காப்பு சாற்றப்படுகிறது. இதன்படி தமிழகத்தில், சுதை சிலை உள்ள, அனைத்து பெருமாள் கோவில்களிலும், தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன்படி ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர், கொடுமுடி வீரநாராயண பெருமாள் கோவில்களில் தைலக்காப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், இதற்கென கடந்த பத்து நாட்களாக, தைலம் காய்ச்சப்பட்டது. சந்தனம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட, எட்டு வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு, தைலம் காய்ச்சும் பணி நடந்தது. தைலப்பானையுடன் கோவிலை சுற்றி வந்து, மூலவருக்கு நேற்று தைலக்காப்பு சாற்றப்பட்டது. தைல காப்பால் அடுத்த, 48 நாட்களுக்கு பெருமாளை முழுமையாக தரிசிக்க முடியாது. முகம், பாதங்களை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். தைலக்காப்பில் உள்ள, பெருமாளின் உஷ்ணத்தை குறைத்து, அவரை குளிர்ச்சிப்படுத்தும் விதமாக, தினமும் தயிர் சாதம் மட்டுமே, நைவேத்தியம் செய்யப்படும், என பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர். பெருமாளுக்கு தைலம் சாற்றப்பட்ட பின் கோவில் வளாகம், நறுமணத்தில் மூழ்கியது. ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar