Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாரியம்மன் சிலை கூவத்தில் ... வேண்டியதை வழங்கும் பெரியகளத்தை ஆதீஸ்வரன் கோவில் வேண்டியதை வழங்கும் பெரியகளத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆபாச சினிமா பாடலுக்கு கன்வர் யாத்திரையில் தடை
எழுத்தின் அளவு:
ஆபாச சினிமா பாடலுக்கு கன்வர் யாத்திரையில் தடை

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
11:07

லக்னோ: உ.பி.,யில் ஆண்டுதோறும் நடந்து வரும் புகழ்பெற்ற, கன்வர் யாத்திரை எனப்படும், காவடி யாத்திரை, நேற்று உற்சாகமாக துவங்கியது. ‘இதில் பங்கேற்போர், ஆபாச சினிமா பாடல்களை பாட வேண்டாம்; பிற சமூகத்தவர் மனம் புண்படும்படி நடக்க வேண்டாம்’ என, உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வைச்சேர்ந்த , யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், சிவனை வழிபடும், கன்வர் யாத்திரை ஆண்டுதோறும் நடக்கும். பக்தர்கள், கங்கை நதி நீரை , சிறு பானைகளில் எடுத்துச்சென்று, சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த யாத்திரையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், இந்த யாத்திரை, நேற்று துவங்கியது.

இதையொட்டி, யாத்திரை பயணப்பாதையில், பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து, உ.பி., அரசு விடுத்துள்ள வேண்டுகோள்: யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், பிற சமூகத்தவர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அமைதியான முறையில் யாத்திரை செல்ல வேண்டும். ஆபாச சினிமா பாடல்களை, மொபைல் போனிலோ , ஆடியோபிளேயரிலோ போட்டு கேட்கக்கூடாது; பாடவும் கூடாது. அரைகுறை ஆடைகளுடன் யாத்திரை செல்லக்கூடாது. யாத்திரை பாதையில், மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் மது அருந்துதல், புகைபிடித்தல் கூடாது. உடல் நலம் இல்லாதவர்கள், தங் களுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச்செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மொபைல் போன் எண்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உ.பி., அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழா, கைவினைப் பொருட்கள் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ... மேலும்
 
temple news
திருச்சி; உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்து 23ம் தேதி துவங்கியது. வரும் 1ம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar