Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் இனி ... சதுரகிரியில் நிறைவுபெற்றது ஆடி அமாவாசை விழா : இன்று மலைப்பாதை மூடல் சதுரகிரியில் நிறைவுபெற்றது ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பிரசாதம் வழங்கல்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பிரசாதம் வழங்கல்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
11:07

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பக்தர்களுககு பிரசாதம் வழங்கப்பட்டது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் அன்னதான திட்டம் செயல்பட்டு வந்தாலும் மதிய நேரத்தில் மிக குறைந்த அளவிளான பக்தர்களுக்கே அன்னதானம் வழங்கி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும், கோவில் உள்ள உள்ள பிரசாத கடைகளிலேயே பணம் கொடுத்து பிரசாதம் வாங்கி சாப்பிடும் நிலை இருந்து வந்தது.

கோவில் சார்பில் பிரசாதம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கேட்டு வந்தனர். இதையடுத்து முதன் முறையாக நேற்று முன்தினம் ஆடி அமாவாசையன்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களுக்கு தொன்னையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் திருவண்ணாமலை கோவில் உதவி ஆணையர் மோகன், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar