Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் வரும் பக்தர்களிடம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை., சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2011
11:11

திருநெல்வேலி:பாளை., தூய சவேரியார் பேராலயத் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.பாளை.,தூய சவேரியார் பேராலய பெரு விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலயத்தில் பாளை., முதன்மை குரு ஜோமிக்ஸ் திருப்பலி நிகழ்த்தினார். தூத்துக்குடி தூய பனிமய அன்னை ஆலய அதிபர் வில்லியம் சந்தானம் மறையுரை ஆற்றினர். இதனையடுத்து ஆலயத்தில் இருந்து வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்ட தூயசவேரியார் உருவம் பதித்த கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாளை., சவேரியார் சர்ச் பங்குதந்தை அந்தோணிராஜ், உதவி பங்குதந்தையர்கள் பிரிட்டோ, சுரேஷ்குமார், நெல்லை சமூக சேவை இயக்குனர் கென்னடி, உதவி இயக்குனர் ஜாண்சன், பாளை., சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலய அதிபர் ராஜேஷ், அருட்தந்தையர்கள் ஜெகன், செல்வன், சலேத், அன்டோ, ஜெயஜோதி, "நம் வாழ்வு துணை ஆசிரியர் ராஜா மற்றும் மறை மாவட்ட மற்றும் பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தின் போது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கு மக்கள், பாளை., மறைமாவட்ட மக்கள், பாரத மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 3ம்தேதி வரை காலை மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், மாலையில் மறையுரை, கலை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.நாளை(26ம்தேதி) இரவு 8 மணிக்கு பொது அசன விருந்தும், 27ம்தேதி மாலை 6மணிக்கு ஒப்புரவு அருட்சாதனமும், வரும் டிசம்பர் 2ம்தேதி மாலை வழிபாடு, பாதுகாவலரின் திருவுருவப்பவனியும் நடக்கிறது. 3ம்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, புதுநன்மை விழாவும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், கலை விருந்தும், 4ம்தேதி உறுதி பூசுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை பாளை., மறைமாவட்ட பேராலய குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar