Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோவிலில் காலையில் யாகம்: மாலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஏரியில் மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
02:07

ஓமலூர்: ஓமலூர் அருகே, காமலாபுரம், சின்னேரி மற்றும் பெரிய ஏரிகள் வறண்டு, அப்பகுதி விவசாயத்துக்கு, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நேற்று கிராம மக்கள், மழை வேண்டி, வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது, சின்னேரி நடுவே, பெண்கள் கூழ் குடித்துவிட்டு, ஒப்பாரி வைத்து, சுவாமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். இதில், காமலாபுரம், பொட்டியபுரம், மோட்டுப்பட்டி, பள்ளிவீரன்காடு, கிழக்கத்திகாடு, வில்லைகொட்டாய் கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது ... மேலும்
 
temple news
வடபழநி: தைப்பூசத்தை முன்னிட்டு வடபழநி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். காவடி, பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar