Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு 54 வகை காய்கறி, பழங்களில் பொம்மை: ... ஈரோடு பவானியில் 20ல் மஹா புஷ்கர விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவில், நவராத்திரி ஊர்வல பாதை மாற்ற பகர்தகள் எதிர்ப்பு 18-ல் ஊர்வலம் புறப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2017
12:09

நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நவராத்திரி பவனி செல்லும் பாதையை மாற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கமான பாதையில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கியது. அப்போது இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கவிரயரசர் கம்பர் வழிப்பட்டதாக கருதப்படும் சரஸ்வதிதேவி சிலை அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரகெட்டு கோயிலில் உள்ளது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், சரஸ்வதிதேவி சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு
அங்கு நவராத்திரி விழா நடைபெற்றது.

அந்த மரபின் படி, தற்போதும் தேவி விக்ரகம் யானை மீது பவனியாக திருவனந்தபும் கொண்டு செல்லப்பட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ம் தேதி ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம் செல்லும் மார்த்தாண்டத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்லும் மாற்றுப்பாதையில் ஊர்வலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளும், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான் போலீஸ், தேவசம்போர்டு, நெடுஞ்சாலை த்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மன்னர் கால வழக்கப்படி பழைய பாதையில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், பாலவேலை நடைபெறும் மார்த்தாண்டத்தில் ஊர்வலம் கடந்து செல்ல தேவையான வசதியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar