Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனச்சோர்வு நீங்க... ஆஞ்சநேயர் வழிபாடு ... அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அம்மன் கோவில்களில் 21ல் நவராத்திரி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2017
01:09

திருத்தணி: முருகன் துணை கோவில்களான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்களில், 21ம் தேதி முதல், அக்.,5 வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, 21ம் தேதி துவக்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.விழாவை ஒட்டி, கொலு பொம்மைகள் கோவில் வளாகத்தில் வைத்து தினமும், இரு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.இது தவிர, மூலவருக்கு தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மேலும், இரவு நேரத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதே போல், திருத்தணி அடுத்த மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 21ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை, 13 நாட்கள் நடக்கிறது. விழாவை ஒட்டி, உற்சவர் அம்மன் மற்றும் கொலு பொம்மைகள் கோவில் வளாகத்தில், தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும். தவிர, மூலவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள், 13 நாட்களும் நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar