Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துளி நீர் கூட தேங்காத தெப்பகுளம்: ... புதுச்சேரியில் நாம சங்கீர்த்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி துவங்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி துவங்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

04 அக்
2017
12:10

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம்  நடத்துவற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது,’’என,  செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.  உத்தமபாளையத்தில் உள்ள காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும். ராகுகேது  சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. ராகுவும், கேதுவும் ஒரே வளாகத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பது  சிறப்பம்சமாகும். 

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.  2004 ல் கடைசியாக திருப்பணி  மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் செய்ய வேண்டும் என்பது  ஆகம விதியாகும்.  எனவே இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்த ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்வந்தனர். ஆனால்  சமீபத்தில் எந்த கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றாலும், முன்ன தாக தொல்லியல் துறையின் அனுமதி பெற  வேண்டும் என்று சட்டதி ருத்தம் அறிமுகம் செய்யப் பட்டது.  அதன்படி  தொல்லியல் துறையி னர் சமீபத்தில் ஆய்வு செய்து அனுமதி  வழங்கி சென்றுள்ளனர். இனி அறநிலையத்துறையின் பொறியாளர்கள் குழு பார்வையிட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற  வேண்டும். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பொறியா ளர்கள் திருப்பணி தொடர் பான மதிப்பீடு செய்யும்  பணியை துவக்க உள்ளனர். அது முடிந்தவுடன் திருப்பணி மற்றும் கும்பா பிேஷகம் நடத்தப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar