Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை தீப விழா: சுவாமி உலா வரும் ... பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமை சோலையாய் ஆண்டாள் நந்தவனம்
எழுத்தின் அளவு:
பசுமை சோலையாய் ஆண்டாள் நந்தவனம்

பதிவு செய்த நாள்

28 அக்
2017
12:10

ஸ்ரீவில்லிபுத்தூர்: வேண்டியவரின் வேண்டுதலை நிறைவேற்றும் பெண் தெய்வமான ஆண்டாள் அவதார நந்தவனம் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பசுமை சோலையாய், குளுமையுடனும், பக்தியுடனும் விளங்குவது தனிசிறப்பாகும், ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் என்பதுடன் அக்கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்புமிக்க வரலாறு உண்டு. அதில் திருப்பூர நந்தவனம் மிகவும் சிறப்பு. இங்கு தான் பெரியாழ்வார், ஆண்டாளை கண்டெடுத்தார். மலர்பிரியையான ஆண்டாள் குடிக்களைந்த மாலை தான் இன்றும் மதுரை கள்ளழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருப்பதி திருவேங்கடமுடையான் ஆகியோர்களின் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய பெருமைவாய்ந்த ஆண்டாள் கண்டெடுத்த நந்தவனத்தில் துளசி, இருவாச்சி, செண்பகம், மல்லிகை மற்றும் கிளிக்குரிய மாதுளை மொட்டு, கிளிக்கு கட்டப்படும் எழிலை ஆகியவை நிறைந்து மிகவும் பசுமையாய் காணப்படுகிறது.

ஒவ்வொரு தமிழ் மாதம் பூரநட்சத்திரநாளன்று மாலை 5:00 மணிக்கு இந்த நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளும் போது, திருப்பாவை, திருப்பல்லாண்டு சேவாக்காலம் நடக்கிறது. இச்சன்னிதியில் ஆண்டாளை தரிசித்தால், மனநிம்மதி, ஆயுள்விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறுதல், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவை கிட்டும். தினமும் காலை 6:00 மணி முதல் ஒருமணிவரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar