Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் மலையாள சமாஜம் ... சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோயிலில் ஐ.ஜி., ரகசிய ஆய்வு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோயிலில் ஐ.ஜி., ரகசிய ஆய்வு

பதிவு செய்த நாள்

13 நவ
2017
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில், அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து, எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கூறினார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில், பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, லிங்கத்திற்கு சாற்றப்பட்ட, அஷ்டபந்தன மருந்து சேதமானது. இது குறித்து, அறநிலையத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் மாலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தனி நபராக பக்தர் போல் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். அப்போது, மற்ற சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்பட்டுஉள்ளதை, வெளியிலிருந்தே பார்வையிட்டு, சென்றுள்ளார். கோயில் ஊழியர்கள், அவர் வந்தது குறித்து பரபரப்பாக பேச துவங்கினர். அதன் பிறகே, கோவில் இணை ஆணையர், ஜெகன்நாதனுக்கு, ஐ.ஜி., வந்து சென்றது தெரிந்தது. ஐ.ஜி., பொன், மாணிக்கவேலை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, கோயிலில் ஆய்வு செய்யவில்லை. சுவாமி தரிசனம் மட்டும் செய்தேன். அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து, எழுத்துபூர்வமாக பக்தர்கள் புகார் அளித்தால், விசாரணை நடத்தப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar