சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சிகளின் விவரம் :
காலை 3:00 : நடை திறப்பு 3:05 : நிர்மால்ய தரிசனம் 3:15 : நெய்யபிஷேகம் 3:30 : கணபதி ஹோமம் 7:30 : உஷபூஜை 8:00 : நெய்யபிஷேகம் பகல் 1:00 : உச்ச பூஜை 1:30 : நடை அடைப்பு மாலை 4:00 : நடை திறப்பு 6:30 : தீபாராதனை
இரவு 17:00 : புஷ்பாபிஷேகம் 10:00 : அத்தாழ பூஜை 10.50 : ஹரிவராசனம் 11:00 : நடையடைப்பு.