Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ஆண்டவர் கோவிலில் உழவாரப்பணி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரும்பதி ஓடையில் எழுந்தருளி பெருமை சேர்க்கும் பெருமாள்
எழுத்தின் அளவு:
பெரும்பதி ஓடையில் எழுந்தருளி பெருமை சேர்க்கும் பெருமாள்

பதிவு செய்த நாள்

28 நவ
2017
12:11

தமிழக– கேரள எல்லையில் அமைந்துள்ள சிறுகிராமம் பெரும்பதி. அங்கு, தென்னந்தோப்புகளுக்கு இடையே, அழகிய ஓடையின் கரையில் அமைந்துள்ளது, ஐந்து தலை முறைக்குமுன் கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோவில். ஓடையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, கோவிலுக்குள் மழை நீர் புகுந்து, கடவுளின் காலடியை நனைப்பது வழக்கம். கோவிலுக்கு முன், ஓடையின் நடுவே தீர்த்தக்கிணறு உள்ளது. கிராமத்தில் வாழ்ந்த தன்னாசியப்பன் என்ற சித்தரின் வாக்குப்படி, புற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கோவில் உருவெடுத்ததாக, மக்கள் கூறுகின்றனர். கிழக்கு நோக்கிய கோவில் வாசலில், 200 ஆண்டு கால வரலாற்றைதாங்கி நிற்கும் பழமையான காரமரம் காட்சி அளிக்கிறது. கோவிலின் இடது பக்கத்தில், அரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். வலது பக்கத்தில், சுயம்பும், புற்றும் உள்ளன. புரவிபாளையத்துக்கு சென்ற சித்தர், பெரும்பதிக்கு திரும்ப முடியவில்லை. உயிர் பிரியும் போது, ‘உடல் தான் இங்கே புதைக்கப்பட்டிருக்கும், எனது ஆத்மா பெரும்பதி கோவிலில் தான் இருக்கும்’ என தெரிவித்ததால், இக்கோவிலில் அற்புத சக்தி இருப்பதாக நம்புகின்றனர். அதனால், சித்தருக்கும் உருவச்சிலை பொறிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஒட்டு மொத்த கிராம மக்களும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர். சப்பர ஊர்வலம், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. குழந்தை வரம் கேட்டு வருபவர்கள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள்கை கூட வரம் கேட்டு, மக்கள் வழிபடுகின்றனர். சிவராத்திரி சிறப்பு பூஜை, தை பொங்கலன்று பூநோன்புக்கு மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar