Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு அனுமத் ஜெயந்தி ... பார்த்தசாரதி கோவிலில் இன்று பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ 40 வனத்துறை ஊழியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
03:12

சபரிமலை: சபரிமலையில் வரும் பக்தர்களுக்கு உதவ பம்பை மற்றும் சன்னிதானத்தில் 40 வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடப்பு சீசனில் பம்பை மற்றும் சன்னிதானத்தில் இரண்டு வன கட்டுப்பாடு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் தலா 20 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடை திறந்த நாள் முதல் 19 நல்ல பாம்புகள் உட்பட 116 கொடிய விஷ பாம்புகளை பிடித்து காட்டின் உட்பகுதியில் விட்டுள்ளனர். வண்டிபெரியாரை சேர்ந்த கோபி என்பவர் பாம்புகளை பிடிப்பதில் வனத்துறை ஊழியர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்.சன்னிதானம் அருகே உரக்குழி, வோட்டன்பிலாவு, கழுதைக்குழி ஆகிய இடங்களில் வந்த காட்டு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். பக்தர்கள் பாதையில் வனவிலங்குகள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக வன ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

பம்பையில் மாற்றம் : பம்பையில் ஆடைகளை வீசக்கூடாது, சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம் நல்ல பலனை தந்துள்ளது. தண்ணீருக்குள் ஆடைகள் வீசுவது குறைந்துள்ளது. இதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் ஆடைகளை போட்டு செல்கிறனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பம்பை துாய்மையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar