கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாழம்பூமாலையை பொதுவாகப் பூஜைக்குப் பயன்படுத்துவதில்லை. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அல்லது துளசிமாலை பிரியமானது. அவர் ராமனின் விசுவாசி என்பதாலும் துளசி மாலை அணிவர். ஆனால், கர்நாடகா, கோலார் மூலபாகல் ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.