Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயர்ந்த பண்பு எது? திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூஜைக்குரிய கடவுள் மயங்குவாரா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2017
04:12

* கடவுளை வணங்க வெறும் பூஜை முறைகள் பயனில்லை. முதலில் மனதை சுத்தமாக்குங்கள்.
* தூய்மையான மனதை நோக்கி கடவுளே ஓடி வருவார்.
* மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று கண்ணீர் வடிக்கிறோம். பணத்திற்காக ஏங்கித் தவிக்கிறோம். ஆனால், கடவுளுக்காக நாம் யாரும் அழத் தயாராயில்லை. கடவுளை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனதில் பிறந்துவிட்டால், கடவுள் காட்சியை நாம் தெளிவாக காண முடியும்.
* மனிதனுக்கு, தான் விரும்பும் பொருள்களில் உள்ள பற்று, தாய்க்கு தன் குழந்தையிடம் உள்ள பாசம், கணவனிடம் மனைவி கொள்ளும் காதல் ஆகியன மிக ஆழமானவை யாகும். இம் மூன்று கவர்ச்சிகளும்ஒருங்கே அமையுமானால், அந்தமனஆற்றலே அவனை கடவுளிடத்தில் சேர்க்கும்.
* கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால் உருவம் தெரியாது. அதுபோல, மனதில் அழுக்கு படிந்திருந்தால் கடவுள் நமக்கு தெரிய மாட்டார்.
* கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் வரும் வரையில், மனிதனுக்கு பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* கடவுள் மனிதனின் மனதில் தங்கியிருக்கிறார். அந்த விடுதியை பத்திரப்படுத்திக் கொள்வது தான், மனிதனின் தலையாய கடமை. பதிலளிக்கிறார் ராமகிருஷ்ணர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar