Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? யார் இந்த சுதர்சனர்? யார் இந்த சுதர்சனர்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரங்கநாதருக்கு கால்வலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2017
04:12

ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது துயில் கொண்டுள்ள ரங்கநாதர் பற்றி, நடந்த கால்கள் நொந்தனவோ? என்று பாடுகிறார் திருமழிசையாழ்வார். பெருமாள் எப்போது நடந்தார், எப்போது கால்வலி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை தங்களின் விளக்கவுரையில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் எடுத்த இரண்டு அவதாரங்களில் வெகுதூரம் நடந்திருக்கிறார்.  ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற போது அவர் பாதுகை கூட  இல்லாமல் நடந்தார். கிருஷ்ணராக அவதரித்தபோது பசுக்களை மேய்க்க பிருந்தாவனம் முழுவதும் சுற்றி அலைந்தார். பின் ஓய்வெடுக்கவே காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar