கூட்டுப்பிரார்த்தனை மூலம் உடனடியாக பலன் பெற முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 02:01
அவசர உலகத்தில் வாழ்கிறோம் என்பதற்காக, ஆன்மிகமும் உடனடி பலன் தர வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. இதை தவறாக உபயோகித்து மக்களை ஏமாற்றுவதும் இதனால் தான். தேவையைக் கேட்பது நம் கடமை; நிறைவேற்றுவது கடவுளின் உரிமை. எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும், காலம் வரும் போது கடவுள் செய்வார்.