Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் ... பிரதோஷ நாளில் அலைமோதிய பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சாமிர்தம் தயாரிக்க பழநியில் குவிந்த மலை வாழைப்பழங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

பழநி;பழநி தைசப்பூச விழாற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப்பழங்கள் ’டன்’ கணக்கில் குவிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்கு மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழைப்பழங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலுார், சிறுமலை, பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழை பழங்கள் ’டன்’ கணக்கில் வந்து குவிந்துள்ளன. கடந்த ஆண்டு வரத்துஅதிகரிப்பு காரணமாக ஒருபழம் ரூ.4 முதல் ரூ.6 வரை விற்றது, இவ்வாண்டு வரத்து குறைந்து ரூ.5முதல் ரூ.8 வரை விற்கிறது.

40 டன்தான் வந்துள்ளது: பழவியாபாரி முத்துச்சாமி கூறியதாவது: பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்ய தாண்டிக்குடி, சிறுமலை, பாச்சலுார், குடகு பகுதிகளில் இருந்து மலை வாழைப் பழங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு 60டன் வரை வாழைப்பழங்கள் வந்தது. இந்தாண்டு மொத்தம் 40டன் தான் வந்துள்ளது. குடகுமலைப்பழம் ரூ.5 முதல் ரூ.6க்கும், சிறுமலைப்பழம் ரூ.6 ரூ.8 வரையும் விற்கிறோம்” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar