ஆறுபடை வீடுகளை நாடி வருவோருக்கு, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக முருகன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் - செல்வம் பெருகும் திருச்செந்துார் - தைரியம் உண்டாகும் பழனி - புண்ணியம் பெருகும் சுவாமிமலை - நல்ல புத்தி, ஞானம் கிடைக்கும் திருத்தணி - மணவாழ்வு சிறக்கும் சோலைமலை - விருப்பம் நிறைவேறும்.