Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலிங்க ஸ்வாமி கோவிலில் ஜன.,1ம் தேதி ... அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2011
11:12

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு 16 அடி விஸ்வரூப ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில் பூ மகள், திருமகள் உடனுறை அருள்பாலித்து வரும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைராக்கிய 16 விஸ்வரூப ஆஞ்நேயர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். திருமணம் தடை, கல்வி மேம்பாடு, கடன் தொல்லை நீங்குதல் ஆகியவற்றுக்கு பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை முறையிடுவதால், அதற்கான நற்பலன்களை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிப்பட்டு வருகின்றனர். நேற்று அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகா சபையின் சார்பில் காலையில் ராமர் கோவிலில் பால் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலையில் வெண்ணை காப்பு அலங்காரத்தில் விஸ்வரூõப ஆஞ்நேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராம்குமார், தக்கார் மதியழகன், கணக்கர் ஐய்யப்பன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். அதிகாலை ஐந்து மணி முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar