Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மனுக்கு பலி கொடுக்கும் ... பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பறவை காவடி அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
12:02

ஈரோடு: பறவை காவடி அலகு குத்தி, அந்தரத்தில் பறந்து வந்த பக்தர்கள், மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு சின்னசேமூர் விநாயகர், மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, அலகு குத்தும் விழா நடந்தது. கனிராவுத்தர் குளம் அருகே, அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், வேண்டுதல் வைத்து காப்பு கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள், வேல் அலகு, மயில்அலகு, காவடி அலகு, பறவைகாவடி அலகு என, பல்வேறு விதமான அலகுகளை குத்தியபடி நடந்தும், கிரேன் வாகனத்தின் மீது அந்தரத்தில் பறந்தபடியும் வந்தனர். சில பக்தர்கள் தொழில் விருத்தியடைய, ஆட்டோ ரிக்?ஷா, பத்ரகாளியம்மன் சப்பரத்தை முதுகு அலகு குத்தி இழுத்து வந்தனர். பக்தி பரவசத்தில், வழி நெடுகிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள், அலகு குத்தி வரும் பக்தர்களின் பாதம் நோகாமால் இருக்க, மஞ்சள் கலந்த நீரை ஊற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar