Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி கோயிலை காப்போம்: தீர்த்த ... சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
01:02

புதுடில்லி : விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்ற மத்திய பிரதேச மாநில பா.ஜ. தலைவரின் கருத்து சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செேஹார் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் ரமேஷ் சக்சேனா. தற்போது அவர் மாநில பா.ஜ.வில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, மேற்குவங்கம்ல சி்க்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், ஹரியானா வடக்கு, பஞ்சாப் , ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, தங்கள் மாநில விவசாயிகளை காக்கும் மற்றும் எச்சரிக்கும் பொருட்டு மாஜி எம்.பி., ரமேஷ் சக்சேனா கூறியுள்ள கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த ரமேஷ் சக்சேனா கூறியதாவது: விவசாயிகள், தினமும் 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவந்தால், இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை மற்றும் தங்கள் விவசாய சொத்துக்களை காத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியளிக்கிறேன். இளைஞர்கள், அடுத்த 5 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் கூறுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஆதரவு : ரமேஷ் சக்சேனாவின் இந்த கருத்திற்கு மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பட்டிதார் ஆதரவு தெரிவித்துள்ளார்.அனுமன் ஸ்தோத்திரத்தை சொல்வதால் எவ்வித தவறும் இல்லை. எல்லாம் நம்பிக்கை சார்ந்த ஒன்றே என்று அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ராமானுஜர் பஜனை மடம் சார்பில் நுாறாண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar