Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிஞ்சிலம் மலர்கள் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்த வேலையும் நல்ல வேலைதான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
04:02

* கீழான வேலை என எதுவுமில்லை. எப்படி செய்வது என தெரிந்து கொண்டால் எல்லாம் நல்ல வேலை தான்!  
* நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப்படுவதால் ஏதும் ஆகப் போவதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினை.
* கடவுளின் அழைப்பிற்காக காத்திருங்கள். அப்போது தான் அவரது அருளைப் பெற முடியும்.
* பயந்தவன் கடவுளிடம் கோபத்தை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் அவரிடம் புன்னகையையும், அன்பையும் காண்கிறான்.
* நீங்கள் கேட்டதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உங்கள் தகுதிப்படியே தான் அவர் அருள்வார். கடவுளின் அருளுக்கு உங்களை பாத்திரமாக்கி கொள்ளுங்கள்.
* மனம் என்பது பாலீஷ் செய்யப்பட்ட கண்ணாடி. அதை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை.
* ஒரு நோயாளிக்கு மருந்தை விட முக்கியமானது தன்னம்பிக்கை.
* உன் திறமை எல்லாம் உன்னுடையதே என்று நம்பினால், கடவுளின் ஆதரவு
இல்லாமல் போனாலும் அதை இழந்ததாக உணர மாட்டாய்.
* வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை.
* வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும்  பரிசை கடவுள் தருவார்.
* பிறரது விஷயத்தில்  புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருங்கள்.       
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை.   * உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்தூய்மைக்கு அவசியம். மனத் தூய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை.       
* அமைதியுடன் இருக்க பழகி விட்டால், பெரும்பாலான பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மன வலிமையுடன் இருக்க பழகுங்கள்.    
* நாம் பெற்ற அறிவு, கடவுளிடம் இருந்தே வந்தது. கடவுளின் படைப்புகளில் இருந்து மனித குலம் எல்லா அறிவையும் பெற்று கொண்டது.

- சொல்கிறார் புதுச்சேரி  அன்னை அறிவுரை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar