Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வினைகள் தீர்க்கும் தைப்பூச வேல் ... சதுர்முக தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுக்ரீவர்..... சிவனார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
05:03

சுக்ரீவன் என்ற பெயரைக் கேட்டதும் ராமாயண வாலியின் சகோதரரே நம் நினைவுக்கு வருவார். ஆனால், சிவப்பரம்பொருளுக்கும் இப்படியொரு பெயர் உண்டு. பாற்கடலில் தோன்றிய விஷத்தை சிவனார் அருந்தினார். அந்த விஷம் தொண்டையை விட்டு இறங்காதபடி சிவனாரின் கழுத்தை அம்பிகை அழுத்திப்பற்றிக்கொள்ள, விஷம் தொண்டையிலேயே தங்கியது. இதனால் திருநீலகண்டரானார் சிவனார். இதையொட்டி சுக்ரீவர் என்ற பெயரும் சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ‘கிரீவம் ’ என்றால் கழுத்து. திருநீலகண்டரின் கழுத்து மேலான தியாகத்தை உணர்த்துவதைச் சுட்டிக்காட்டும் வகையில், சிறப்பான கழுத்தை உடையவர் எனும் பொருளில் சுக்ரீவன் எனும் பெயர் அமைந்ததாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar