அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது, அவரை பூசி விட சொல்வது, எது நல்லது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2018 03:03
அர்ச்சகர் பூசுவதோ, அவரை பூசிவிட சொல்வதோ கூடாது. சுவாமியின் திருமேனி தீண்டி பூஜிப்பவர் என்பதால் ஆசாரக்குறைவு உண்டாகும். அவரது கையால் விபூதி பெறுவது மரபு.