Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்தியம் எங்கள் வேதம்! தாரக நாம மகிமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாலை தேவையில்லை மனசு தான் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
04:04

* பெரிய மாலை கடவுளுக்கு தேவை இல்லை. ஒரு பூவை மனத் தூய்மையுடன் காலடியில் வைத்தாலும் அன்புடன்  ஏற்பார்.  
* எங்கிருந்தாலும் உடன் இருப்பவருக்கு மகிழ்ச்சி தருபவரே பண்பு மிக்கவர். ஒருவர் சென்ற பிறகே மற்றவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் அவர் பண்பற்றவர்.
* மனமே கடவுளின் இருப்பிடம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
அவரின் அருளால் தான் வாழ்க்கை சக்கரம் இயங்குகிறது.  
* தினமும் தியானம் செய்வதால் மனம் பக்குவம் பெறும். துன்பம் நேரும் போது சமாளிக்கும் வல்லமை உண்டாகும்.
* லாபம் என மக்கள் கருதுபவை ஆன்மிகத்தில் கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றதில் கிடைப்பதில்லை.
* உள்ளத்தில் நிறைவு இருந்தால் உடலில் ஏற்படும் துன்பங்கள் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.
* மனிதர்கள் செய்யும் சமூகத்தொண்டு பெரிதாக தோன்றலாம். ஆனால்,
ஞானிகள் உலக நன்மைக்காக செய்யும் பிரார்த்தனையின் சக்தி அளப்பரியது.
* எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காணும் பாக்கியம் பெற்றவனே
உண்மையான பக்தன்.
* விரதம் இருப்பதால் உடல், மனம் தூய்மையடைகின்றன. அப்போது
கடவுளுக்காக கண் விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாக இருக்காது.
சீர்படுத்துகிறார் சின்மயானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar