Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாரக நாம மகிமை! தாம்பூலம் தரிக்கும் முறை..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பத்து அவதாரங்கள் எதற்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
04:04

ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடியவர் ஒருவர் அவரிடம், “ஐயா, திருமால் ஏன் பல அவதாரங்கள் எடுத்து உலகை காப்பாற்றவேண்டும்? ஒரே ஒருவராக இருந்து உலகைக் காக்கக் கூடாதா?” எனக் கேட்டார். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அருமையாக பதில் சொன்னார். “நீங்கள் ஒரே ஆள்தானே! எனினும், தாங்கள் உங்கள் தாய்க்கு மகனாகவும், மகனுக்குத் தந்தையாகவும், பாட்டிக்குப் பேரனாகவும், பேரனுக்கு தாத்தாவாகவும், மனைவிக்கு கணவனாகவும் இருக்கவில்லையா? அப்படித்தான் விஷ்ணுவும் அவதாரங்கள் எடுத்தார்” மிக எளிமையான இந்தப் பதிலைக் கேட்டு, அடியவர் மட்டுமின்றி உடனிருந்தவர்களும் உண்மையை உணர்ந்து மகிழ்ந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar