Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அள்ள அள்ள தானம் சித்திரை தரிசனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அட்சய! அட்சய!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
04:04

தர்மர் கவுரவர்களுடன் சூதாடி நாட்டையும், மனைவி திரவுபதியையும் இழந்தார். துரியோதனன் திரவுபதியை மானபங்கம் செய்ய உத்தரவிட்டான். பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியார்கள் அவையில் இருந்தும் இந்த அக்கிரமம் அரங்கேறியது. செய்வதறியாத திரவுபதி ஆபத்பாந்தவனான கிருஷ்ணனை பிரார்த்தித்தாள்.  “சங்கு சக்ரகதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலய அச்சுதா! ஹே கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்!!”  என்று சரணடைந்தாள். இந்த சமயத்தில் துவாரகையில் கிருஷ்ணர் தேவியருடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கணம் தாமதித்தாலும் திரவுபதியின் மானம் பறிபோகும் என்பதால் தன் கையை உயர்த்தி ‘அட்சய! அட்சய!’ என்றார். ‘அட்சய’ என்றால் ‘வளர்வது’ என்பது பொருள். திரவுபதியின் ஆடையை வளரச் செய்தார் கிருஷ்ணர். அபலையின் மானம் காத்த அந்தநாளே அட்சயதிரிதியை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar