Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்: ... உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி மூடியதால் பக்தர்கள் தவிப்பு! உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பொக்கிஷங்கள் மதிப்பீடு : இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
10:01

திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணிக்காக, இரண்டரை கோடி ரூபாயை கேரள மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்தப் பணிக்காக வேலாயுதன் நாயர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொக்கிஷ மதிப்பீடு செய்யும் பணிக்காக, அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட 3டி கேமராக்கள், அனலைசர் கருவி என, பல உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. வேறு பல உபகரணங்களுக்கும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், நேற்று முன்தினம் மாநில அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஜெயக்குமார் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் மதிப்பீடு பணிக்காக, அரசு 2.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அவசர செலவுகளை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar