கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுக்கோட்டை தஞ்சாவூர் வழித்தடத்தில் மலையடிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் கண் நிறைந்த பெருமாள் கோயில் இருக்கிறது. இங்குள்ள குளத்தில் நீராடி கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு பார்வை சம்பந்தமான குறைபாடு நீங்குகிறதாம்.