Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புத்தூரில் பூமாயி அம்மன் ... சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை விழா சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் மகா காலேஸ்வரர் கோயிலில் யாகம் உஜ்ஜயினி செல்லும் மாலைகள்
எழுத்தின் அளவு:
அவிநாசியில் மகா காலேஸ்வரர் கோயிலில் யாகம் உஜ்ஜயினி செல்லும் மாலைகள்

பதிவு செய்த நாள்

04 மே
2018
03:05

அவிநாசி: உஜ்ஜயினி, மகா காலேஸ்வரருக்கு நடக்கும் ருத்ர யாகத்துக்கு, கிரீடம், ஏலக்காய் மாலை, மலர் மாலைகள், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தயாரித்து எடுத்து செல்லப் படுகின்றன.

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினி, மகா காலேஸ்வரர் கோவில் மற்றும் நர்மதா நதிக் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் கோவில்களில், வரும் 5 மற்றும் 8ம் தேதிகளில், மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது.

இதற்காக, அவிநாசியிலுள்ள, தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில், தாமரை தண்டு, விதை, ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்ட மலர்க்கிரீடம், பாதாம் மாலை, ஏலக்காய் மாலை ஆகியவை அவிநாசியில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர சுப்ரமணிய குருக்கள் கூறியதாவது:

பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் பிரசித்தி பெற்ற, உஜ்ஜயினி மகா காலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இக்கோவிலில், 5ம் தேதி, ருத்ரா அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

இதற்காக, மகா காலேஸ்வரருக்கு அணிவிக்க, தாமரை தண்டுகளால் கிரீடம், பாதாம் பருப்பு, ஏலக்காய், கருந்துளசி, வெட்டிவேர் ஆகியவற்றில் மாலைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான, நர்மதா நதியின் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் கோவிலிலும், இதே போல் பூஜை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar