Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வார பிரசாதம் மாங்காய் சாதம் கருணை உள்ளமே கடவுள் இல்லமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாரிடமும் கை நீட்ட மாட்டேன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
05:05

* கடவுளே! உன்னிடம்  சுகபோகம், மோட்சம் எதையும் கேட்கவில்லை. பக்தியை மட்டும் தானமாக கொடு; வேறு யாரிடமும் நான் கைநீட்ட மாட்டேன்.
* கடவுள் ஒருவர் மட்டுமே. அவரே எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது, அவரை “என் கடவுள் வேறு; உன் கடவுள் வேறு” என்று பிரித்துப் பார்ப்பது வேண்டாத வேலை.
* பூஜை, சேவை, விரதம், நியமம் எல்லாம் வெறும் விளையாட்டு க்களே. கடவுளை உள்ளத்தால் தொட வேண்டும். அவனுடைய திருநாமத்தை மனம் கசிந்து ஜபிக்க வேண்டும்.
* கனவில் முனங்கினாலும், கடவுள் பெயரைச் சொல்லும்
அளவுக்கு அவரது திருநாமம் மனதில் பதியட்டும். அப்படிப்பட்ட நல்லவர்களின் பாதங்களுக்கு என் தோல் செருப்பாகட்டும்.
* உடலளவில் துறவியாக மாற அனைவராலும் எளிதில் முடியும். ஆனால், மனதளவில் மாறுவது என்பது கடினமான செயல்.
* பணம், பொன், பெண் போன்ற உலக இன்பங்களை புறக்கணி க்கும் பெரியவர்களின் காலடியில் உலகமே ஒரு தூசியாகும்.
* கடமையிலிருந்து தப்பி ஓட வேண்டாம். எப்போதும் பணிகளில் ஈடுபடுங்கள். அதே சமயம், அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* கையில் ஜபமாலை உருளுகிறது. வாயோ இறைநாமத்தை ஜபிக்கிறது. மனமோ எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது.
இப்படி கடவுளை வழிபடுவதை விட, சும்மா இருப்பது மேலானது.  கதறுகிறார் கபீர்தாசர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar