Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பொன் சிலைகளில் மோசடி: பழநி ... சென்னிமலையில் அக்னி நட்சத்திர விழா: முருகனுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் சென்னிமலையில் அக்னி நட்சத்திர விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

14 மே
2018
11:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 19ஆம் ஆண்டு 10 நாள் மகா உற்சவம் மற்றும் 9ம் ஆண்டு தே ர்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு வினாயகர் பூஜை, அனுக்ஜை , கணபதி ஹோமம் நடந்தது. தினமும் பூங்கரகம் வீதியுலா நடந்தது வந்தது. 8ம் தேதி காலை 1008 பால்குடங்கள் ஊர்வலமும், தொடர்ந்து, செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாசபெருமாளுக்கு பால்குட அபிஷேகமும் நடந்தது. கடந்த 9 ம் தேதி மழை வேண்டி அம்மச்சார் அம்மனுக்கு108 இளநீர் அபிஷேகமும், வருண ஜபமும் நடந்தது. 11ம் தே தி மாலை அம்மச்சார் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், பத்மினி தேவி மூர்த்தி த லைமையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. 12ம் தேதி இரவு 12 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாசபெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9.30 ம ணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழாகுழுவினர் நாராயணசாமி மற்றும் கிராம மக்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்தனர். மாலை 3 மணிக்கு மகாஷ்பாஞ்சலி நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar