Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வெட்டில் வைகாசி விழா தம்புரா தவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விசாக நாள் விழாக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
04:05

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று உச்சிக் கால பூஜை இல்லை. தியாகராஜப் பெருமான் அன்று மதியம் அம்பர் மாகாளம் என்ற திருத்தலத்துக்கு எழுந்தருளி சோம யாகத்தில் அவிர்பாகம் பெறுவதற்காகச் சென்று விடுவதாக ஐதிகம் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 14 நாட்கள் வைகாசி விழா நடைபெறுகிறது. முதல் 3 நாட்கள் மலைமீதும், மற்ற நாள் வைபவங்கள் அடிவாரத்திலும் நடக்கும். 9ம் நாள் விசாக நட்சத்திர நாளில் இறைவன் தேரில் வலம் வருவார். 14ம் நாள் மீண்டும் மலைக்கு எழுந்தருளுவார். நாகை மாவட்டம் ஆச்சாள்புரத்தில் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞான சம்பந்தர் திருநட்சத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்யப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள நெடுங்குடியில் வைகாசி விசாக விழா 10 நாட்கள் நடைபெறும். அதில் 9ம் நாளன்று தேரோட்டத்தில் அம்மன் பிரகன்நாயகி தனியாகவும், பஞ்ச மூர்த்திகள் தனியாகவும் தேரில் பவனி வந்து பக்தர்களைப் பரவசப்படுத்துவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar