பேரையூர் அருகே எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2018 02:05
பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தன.
சிறப்பு அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் குளத்தில் அம்மன் சிலை கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.