Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிழா முன்னிட்டு தண்ணீர் பந்தல் ... வெயிலுகந்தம்மன் கோயிலில் நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் பரவசம் வெயிலுகந்தம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளங்களில் தண்ணீர் இல்லாததால் கடலில் நடந்த தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
குளங்களில் தண்ணீர் இல்லாததால் கடலில் நடந்த தெப்பத் திருவிழா

பதிவு செய்த நாள்

30 மே
2018
03:05

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே விநாயகர் கோவில் திருவிழா தெப்பம் விட,குளத்தில் தண்ணீர் இல்லாததால்,கடலில் தெப்பம் நிகழ்ச்சியை கிராமத்தினர்  நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கழுமங்குடா கிராமம் கரையூர் தெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் திருவிழா கடந்த 10 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை தெப்ப திருவிழா நடைபெற இருந்தது. சமீப காலமாக இப்பகுதியில் மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் தண்ணீரில்லாமல் வறண்ட நிலையில் கிடந்தது. குளங்களில் தண்ணீரில்லாமல் எப்படி தெப்பத் திருவிழாவை கொண்டாடுவது என்று யோசித்த கிராமத்தார்கள் கடலில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதையடுத்து 3 பைபர் படகுகளை ஒன்றாக கட்டி அதில் அலங்கரிக்கப்பட்ட சாமியை வைத்து வண்ண விலக்குகள் எரிய வாணவேடிக்கைகளுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் கடலில் வளம் வந்தது. இந்த நிகழ்ச்சி  பார்ப்பதற்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்ததால் கடற்கரையோர கிராமங்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதி மக்களும் நேரில் வந்து கண்டு ரசித்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே கடலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது இதுவே முதன் முறையாககும் என்றனர் கிராமத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar